மகசீன் சிறையின் நிலமைகள் கடும் மோசமுற்றிருப்பதாக தற்போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் மீது கண்ணீர்ப்புகை மேற்கொள்ளப்பட்டமையால் கைதிகள் மயக்கமுற்ற நிலமையில் இருப்பதாகவும் நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிய வருகிறது.தற்போதைய நிலமை தொடர்பாக கிடைத்த ஒலிப்பதிவு பிந்திய இணைப்பு.